Friday, October 11, 2013

மழை


மழையே
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் 
ஏன் தெரியுமா ?,
நான்  இருக்கிற எந்த நிலையிலும்
என்  மேல் அவ்வளவு உரிமையோடு வந்து
தழுவுகிறது நீ மட்டும்தான்

No comments:

Post a Comment