Friday, October 11, 2013

மனிதநேயம்





மனிதனுக்குள்
மனிதனை தேடினேன்
அங்கு
மனிதனை கொன்றுவிட்டு
பல மிருகங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment