கவிதை தென்றல்
Friday, October 11, 2013
ரோஜா மலர்
ரோஜா மலரே
ஏன் ? வாடிவிட்டாய் -உன்னை
கவிஞர்கள் பெண்களுக்கு
நிகராக கூறுகிறார்கள் என்றா ?
கவலைபடாதே
அவர்கள் மூடர்கள்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ பெண்களைவிடவும்
அழகானவை
மென்மையானவை
என்று ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment